Podcast: Download (Duration: 10:42 — 9.9MB)
வல்வில் ஓரி வள்ளல்
கடையெழு வல்லகள் ஒலி புத்தகம்
கதை சொல்றது உங்க ரெஜியா …
- Rejiya16@gmail.com
- Insta: rejiya16
—
ஆய் கடையெழு வள்ளல்களுள் ஒருவர். பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஆயர் குல மன்னன் ஆவான் . இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர்.