ஆய் ஆண்டிரன் வள்ளல்

by | Apr 28, 2020 | சிறு கதைகள்

வல்வில் ஓரி வள்ளல்

கடையெழு வல்லகள் ஒலி புத்தகம்

கதை சொல்றது உங்க ரெஜியா …

  • Rejiya16@gmail.com
  • Insta: rejiya16

ஆய் கடையெழு வள்ளல்களுள் ஒருவர். பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஆயர் குல மன்னன் ஆவான் . இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர்.