Podcast: Download (Duration: 17:02 — 15.0MB)
பொன்னியின் செல்வன் – முதல் பாகம் – புது வெள்ளம்
அத்தியாயம் 19 – ரணகள அரண்யம்
பள்ளிப்படையில் நடைபெறும் நள்ளிரவு இரகசிய கூட்டத்தில் என்ன பேசுகிறார்கள்! அந்த ஆழ்வார்க்கடியனுக்கு அங்கு என்ன வேலை!
பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிரை விட்ட மாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக் கோயில் எடுப்பது மரபு.
வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நாட்டியிருந்தால் ‘நடுகற் கோயில்’ என்று வழங்குவார்கள். அத்துடன் ஏதேனும் ஒரு தெய்வத்தின் சிலையையும் ஸ்தாபித்து ஆலயமாக எழுப்பியிருந்தால் அது ‘பள்ளிப்படை’ என்று வழங்கப்படும்….
Ponniyin Selvan AudioBook
Ponnniyin Selvan Part 1 (Puthu Vellam) Ep 19 Ranakala Aranyam – Audio Book Tamil by Rejiya