பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்
சுழல்காற்று: அத்தியாயம் 2- சேற்றுப் பள்ளம் (இரண்டாம் பாகம்)
Ponniyin Selvan Audio Story Tamil Part-2 -Ep: 2
…மதிற்சுவர் ஓரமாக ஓடத் தொடங்கிய பூங்குழலி என்ன ஆனாள் ? எதற்கு ஓடினாள் ? அவளை வந்தியத்தேவன் ஏன் துரத்தி ஓடுகிறான் ? பிடிப்பான இல்லையா ? பிறகு என்ன கும் எனப் பல கேள்விகளுக்குப் பதில்தான் இந்த பாகம்.
அப்படியே நாமும் அந்த காட்டுப்பகுதியில் அவர்களுடன் சேர்ந்து பயணிப்போம் வாங்க …
கதை சொல்றது உங்க ரெஜியா ….
- Email: Rejiya16@gmail.com
- Insta: rejya16