22 – சிறையில் சேந்தன் அமுதன் – சுழல்காற்று

by | Feb 22, 2021 | PS-2 சுழற்காற்று

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்

(இரண்டாம் பாகம்)

சுழல்காற்று: அத்தியாயம் 22 – சிறையில் சேந்தன் அமுதன்

Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 22 (Siraiyil Senthan Amuthan)

அத்தியாயம் 22 – சிறையில் சேந்தன் அமுதன்

………. “குந்தவை வானதியின் கரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “அடியே! பயமாயிருக்கிறதா? இங்கே மூர்ச்சை போட்டு விழுந்து வைக்காதே!” என்றாள்.”

……………..

“தாயே! அந்தக் குற்றத்துக்காக என்னைச் சிறையில் போடுவது சரியானால், உங்கள் இருவரையும்கூட எனக்குப் பக்கத்து அறையில் போட வேண்டுமே!” என்றான் சேந்தன் அமுதன். பெண்மணிகள் இருவரும்” !!!  .….

கதை சொல்றது உங்க ரெஜியா ….

  • Email: Rejiya16@gmail.com
  • Insta: rejya16